Showing posts with label Samar. Show all posts
Showing posts with label Samar. Show all posts

Samar song lyrics - வெள்ளை மயில் பாடல் வரிகள்


ஆ: வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட

உன்னை காதல் என்ற வார்த்தைலே
சொல்லி சொல்லி நான் பாட

பெ: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு

ஆ: ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி
உனை கண்டேன் ஒரு நோடி
அது காதல் முதற் படி

பெ: மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி
இரு இதயம் சேரவே இனி இல்லை இடைவெளி
(ஆ: வெள்ளை)

பெ: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு

ஆ: பூங்காவனம் தூங்காது வானம்
ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும்

பெ: ராக்கோழியாய் கூவுது முச்சு
கை ரேகை நூலில் மீது சேலை முந்தானையாச்சு

ஆ: சடை நிலா உன்னை நெஞ்சிலே
விதை என மூடி வைக்கவா
மதம் பிடித்தாடும் யானையாய்
மனக்குள்ளும் வெண்நீரான
பின்பு கூட பூ பூக்குதே

பெ: மூன்றாம் பிறை முன்நூறு மேகம்
சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும்

ஆ: ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும்

பெ: மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி ஈரமாகுமா சுவை சுவை என்று கூறினேன்
முதல் முதல் முத்தம் என்னும் பூவை கிள்ளி முத்தாடவா...
(பெ: மீசை புல்லின்)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Samar song lyrics - ராஜாவின் தோட்டத்தில் பாடல் வரிகள்

 ராஜாவின் தோட்டத்தில் ரோஜா செடி.
ரோஜாவை ராஜா நீ கட்டிப்புடி.

நீ ஆடும் ஆட்டத்தை விட்டுப்புடி.
நான் ஆடும் ஆட்டத்தில் முத்துக்குளி.

எத்தனை ஆட்டம் உன்டோ ஹேய் ஹேய் நீ ஆடுடா.
அத்தனை ஆட்டம் எல்லாம் ஹேய் பொய் தானடா.
சித்தர்கள் சொன்னதெல்லாம் ஹேய் ஹேய் மெய் தானடா.
மெய்யிலே மெய்யை வைத்து வா கை வெய்யடா.

ரெண்டு காலு horse-சு நீ வச்சு பாரு race-சு.
என்ன வேணும் கேட்டு நீ சுண்டி போடு toss-சு.
எந்த பக்கம் இன்பம் நீ bet-டு கட்டி பாரு.
அந்த பக்கம் தொட்டு நீ தொட்டு தொட்டு.
வெற்றி கொடி கட்டு.

பை பையாய் உன் வீட்டு பணம் கொட்டுமே.
தங்கத்தில் பூ பூக்கும் உன் தோட்டமே.
கைத்தட்டி நீ சொன்னால் கை கட்டுமே.
விண்மீன்கள் நீ தொட்டால் கைக்கெட்டுமே.

சுத்துது சுத்துது பூமி ஹேய் உனை கேட்டுத்தான்.
சூரியன் வருவது எல்லாம் ஹா உனை பார்க்கத்தான்.
சொக்குது கொக்குது நெஞ்சம் ஹேய் ஹேய் நீ பாரக்கத்தான்.
சிக்குது சிக்குது கண்கள் ஹேய் நான் பார்க்கத்தான்.

கல்லும் மண்ணும் கூட உன் பேச்சை கேட்டு வாழும்.
ஆனா இங்க வந்தா என் பேச்சு கேட்க வேணும்.
சந்தோசத்துக்காக நீ மண்ணில் வந்த ஆளு.
என்னை கொஞ்சம் தொட்டு நீ கட்டு கட்டு முத்த படி கட்டு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Samar song lyrics - பொய்க்கால் குதிரை பாடல் வரிகள்


பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா
போகும் வழியோ தூரமடா

இருளும் ஒளியும் இடையினிலே
சடுகுடு நடத்திடும் நேரமடா

காலையில் கண் விழித்தால்
இன்று என்ன வரும் யாருக்கும் தெரிவதில்லை
சாலையில் கண் மோதினால்
நாம் மறுபடி நடந்திட மறுப்பதில்லை

கொடுத்த இடங்களை நிரப்ப
வாழ்க்கை ஒன்றும் கேள்வியில்லை
இருட்டினில் நதிகள் நகர்ந்தாலும்
சத்தம் அதை சொல்லிவிடும்

சுடலையிலே எரியும் வேலை
சூத்திரம் இதை தான் கற்றுப்பார்
உன் உடலை விட்டு வெளியேரி
உன்னை நீயே உற்றுப்பார்

இந்த க்லைடாஸ்கோப்பில் கண்ணாடி துண்டுகளை
உருத்துவது யார் மிரட்டுவது யார்
துரத்துவது யார் புரட்டுவது யார்
யார் யார் யார் யார்

இவன் பார்த்த காட்சிகள் பிழைதானா
இல்லை தெடர்ந்து துரத்திடும் மழைதானா
(இவன் பார்த்த)

மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே
விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே

இவன் மாய தீயிலே வீழ்ந்தானா
இனி காயம் இன்றியே எழுவானா
(மூச்சு வாங்குதே)

இவன் பாதை எங்கிளும் வலிதானா
இது தேடி வந்ததில் விலை தானா
(மூச்சு வாங்கியே)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Samar song lyrics - ஒரு கண்ணில் வேகம் பாடல் வரிகள்


ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி ஓ... ஓ...

மண்ணோடும் இருப்பான் விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி ஓ... ஓ...

எட்டாத மேகம் போல் இவன்
பற்றாத முங்கில் காடு இவன்
முல்லைக்கு தந்த தேர் இவன்
காட்டாளன் தானடா
கட்டாத காற்றை போல் இவன்
குத்தாத கெம்பு மான் இவன்
எட்டாத உயரம் தான் இவன்
கூரான வாளடா

சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்

சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
(ஒரு கண்ணில்)

விண்மீன்கள் தூங்கும் போதும் தூங்காத ஆள் இவன்
மண்ணோடு பேசுகின்ற விதை தான் இவன்
கல் தோன்றி மண்ணும் தோன்றா காலத்தின் காடிவன்
காலங்கள் எழுதி வைக்கும் பெயர் தான் இவன்
இவன் குளிர் காலத்தில் வெய்யிலை
ஒரு போர்வையாய் செய்வான்
இவன் வெய்யில் நேரத்தில்
பனியை ஒரு மாலையாய் செய்வான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...

சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்

சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்

சில நேரம் பூக்களோடு ஏதேதோ பேசுவேன்
காட்டானை கூட்டத்தோடு நீர் ஆடுவேன்
பல நேரம் காற்றிலாடும் சிலும்பங்கள் வீசுவானேன்
பறவைக்கும் காயம் வந்தால் போராடுவேன்
நான் பாடம் கற்க காடேல்லாம் கல்லூரி தான்
என் பெயரை சொன்னால் குயில் பாடும் கச்சேரி தான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...

சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்

சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Samar song lyrics - அழகோ அழகு பாடல் வரிகள்


அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு

அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு

அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அழகோ அழகு
அழகோ அழகு

எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு

மெல்லிடையை பற்றி சொல்லா
இல்லாத அழகு
கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…

காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு
கண்ணிரண்டு யோசிக்கையில்
வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு

அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS