Movie name: Sinnathambi (1990)
Music: Ilayaraja
Singer(s): S. P. Balasubramaniam, Swarnalatha
Lyrics:
பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஆண்: அரமன அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
பெண்: பணியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரமன கொடுக்குமா
ஆண்: குளுகுளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவுழுது குடிசைய விரும்புமா
பெண்: சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடைக்குமா
ஆண்: பளிங்கு போல உன் வீடு வழியில் பள்ளம் மேடு
பெண்: வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
ஆண்; அதிசயமான பெண்தானே
பெண்: புதுசுகம் தேடி வந்தேனே
ஆண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
பெண்: கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
ஆண்: கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
பெண்: ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
ஆண்: உச்சண்டல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்ல
பெண்: கவிதை பாடும் காவேரி ஜாதிய செத்து ஆடும்
ஆண்: அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும்
பெண்: போதும் போதும் ஓம் பாட்டு
ஆண்: பொறப்படப் போறேன் நிப்பாட்டு
பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஆண்: ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
பெண்: காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
ஆண்: போவோமா ஊர்கோலம்
பெண்: பூலோகம் எங்கெங்கும்
Music: Ilayaraja
Singer(s): S. P. Balasubramaniam, Swarnalatha
Lyrics:
பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஆண்: அரமன அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
பெண்: பணியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரமன கொடுக்குமா
ஆண்: குளுகுளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவுழுது குடிசைய விரும்புமா
பெண்: சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடைக்குமா
ஆண்: பளிங்கு போல உன் வீடு வழியில் பள்ளம் மேடு
பெண்: வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
ஆண்; அதிசயமான பெண்தானே
பெண்: புதுசுகம் தேடி வந்தேனே
ஆண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
பெண்: கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
ஆண்: கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
பெண்: ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
ஆண்: உச்சண்டல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்ல
பெண்: கவிதை பாடும் காவேரி ஜாதிய செத்து ஆடும்
ஆண்: அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும்
பெண்: போதும் போதும் ஓம் பாட்டு
ஆண்: பொறப்படப் போறேன் நிப்பாட்டு
பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஆண்: ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
பெண்: காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
ஆண்: போவோமா ஊர்கோலம்
பெண்: பூலோகம் எங்கெங்கும்
0 comments:
Post a Comment