போவோமா ஊர்கோலம் பாடல் வரிகள்

Movie name: Sinnathambi (1990) 
Music: Ilayaraja 
Singer(s): S. P. Balasubramaniam, Swarnalatha 
Lyrics:
பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

ஆண்: அரமன அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா

பெண்: பணியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரமன கொடுக்குமா

ஆண்: குளுகுளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவுழுது குடிசைய விரும்புமா

பெண்: சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடைக்குமா

ஆண்: பளிங்கு போல உன் வீடு வழியில் பள்ளம் மேடு

பெண்: வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு

ஆண்; அதிசயமான பெண்தானே

பெண்: புதுசுகம் தேடி வந்தேனே

ஆண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

பெண்: கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்

ஆண்: கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

பெண்: ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே

ஆண்: உச்சண்டல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்ல

பெண்: கவிதை பாடும் காவேரி ஜாதிய செத்து ஆடும்

ஆண்: அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும்

பெண்: போதும் போதும் ஓம் பாட்டு

ஆண்: பொறப்படப் போறேன் நிப்பாட்டு

பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

ஆண்: ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்

பெண்: காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்

ஆண்: போவோமா ஊர்கோலம்
பெண்: பூலோகம் எங்கெங்கும் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment