Aval Varuvaala song lyrics - சேலையில வீடு கட்டவா பாடல் வரிகள்


Movie name: Aval Varuvaala (1998) 
Music: S. A. Rajkumar 
Singer(s): Unnikrishnan, Chithra 
Lyrics: Palani Bharathi

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க 
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க 
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக 
சொக்குகின்ர வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட 
என்னை நான் உன்னிடம் allik கொடுக்க 

(சேலையில)

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே 
அசைந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே 
ஓவியத்தைத் திரை மறைவில் ஒலித்துவைப்பதேனம்மா 
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா 
ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே 
விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே 

(சேலையில)

மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன் 
அதனால் தானடி பணியிலும் வேர்க்கிறேன் 
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே 
செவ்விதழின் ஈரான்கலே தீர்த்தமென்று thoanudhae 
காலநேரமேன்பது காதலில் இல்லையா 
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா 

(சேலையில)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment